RECENT NEWS

கோடை சீசனில் நடைபெறும் 127ஆவது மலர் கண்காட்சிக்கு ரெடியாகும் ஊட்டி..!

கோடை சீசனில் நடைபெறும் 127ஆவது மலர் கண்காட்சிக்கு ரெடியாகும் ஊட்டி..!

Mar 15, 2025

கோடை சீசனில் நடைபெறும் 127ஆவது மலர் கண்காட்சிக்கு ரெடியாகும் ஊட்டி..!

கோடை சீசனில் நடைபெறும் 127ஆவது மலர் கண்காட்சிக்கு ரெடியாகும் ஊட்டி..!

Mar 15, 2025

முகப்பு

கூடை கூடையாக மலர்களை கொட்டி அறங்காவலருக்கு வாழ்த்து..

Mar 11, 2025 12:58 AM

26

கூடை கூடையாக மலர்களை கொட்டி அறங்காவலருக்கு வாழ்த்து..

வேலூர் அருகிலுள்ள வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ஏ.வி.சாரதிக்கு அவரது ஆதரவாளர்கள் கூடை கூடையாக ரோஜா மலர்களை தலையில் கொட்டி வாழ்த்தினர்.

முன்னதாக, சாரதி உள்ளிட்ட 5 அறங்காவலர் குழுவினருக்கு அமைச்சர் துரைமுருகன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.