கேரளாவின் மிகப்பெரிய டெக்னோபார்க்கில் வெள்ளப்பெருக்கு.. வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்..!

0 1993

பலத்த மழையால், கேரளாவின் மிகப்பெரிய டெக்னோபார்க்கில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தின் புறநகர்ப் பகுதியான கழக்கூட்டத்தில் உள்ள டெக்னோபார்க் காலனியில் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சில இடங்களில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.

இதனால் பொதுமக்களும், ஹாஸ்டலில் தங்கியிருந்த பெண்களும் படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். டெக்னோபார்க்கில் உள்ள பெரும்பாலான சாலைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments