மணிப்பூரில் வயலில் வேலை செய்துக் கொண்டிருந்த விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு.. 2 பேர் உயிரிழப்பு, 7 பேர் படுகாயம்.. !!

0 871

மணிப்பூர் பிஷ்ணுபுர் பகுதியில் அடையாளம் தெரியாத சிலர் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த விவசாயிகள் மீது துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.

பிஷ்ணுபுரின் மேலும் சில பகுதிகளிலும் துப்பாக்கிச் சூடு நடந்திருப்பதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் மீண்டும் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வன்முறை தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments