பொன்முடி வழக்கில் 5 பேருக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை திட்டம்..!!

0 23104

அமைச்சர் பொன்முடி மீதான சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் மேலும் 5 பேருக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை திட்டம்

ஏற்கனவே பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி உள்ளது

பல லட்ச ரூபாய் பணம் பினாமிகள் பெயரில் வங்கிகளில் 'டெபாசிட்' செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை கூறியிருந்தது

பினாமி கணக்குகள் தொடர்பாக விசாரிக்க வழக்கில் தொடர்புடைய மேலும் 5 பேருக்கு சம்மன் அனுப்ப திட்டமிட்டிருப்பதாக தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments