மக்கள் குறிப்பிடும் இடங்களில் இருந்து டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் - செங்கோட்டையன்

0 2012

பள்ளிக் கூடங்கள், ஆலயங்கள் உட்பட மக்கள் எங்கெங்கு மதுபான கடைகளை அகற்ற கோரிக்கை வைத்துள்ளார்களோ அந்த கடைகளை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வலியுறுத்தி உள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப் பாளையத்தில் தமது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டத்தை தொடக்கி வைத்த பின் பேட்டியளித்த அவர், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments