விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டவர்களின் பற்களை போலீசார் பிடுங்கியதாக புகார்.. மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு..!

0 1384

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டவர்களின் பற்களை போலீசார் பிடுங்கியதாக கூறப்படும் விவகாரம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அம்பாசமுத்திரம் பகுதியில் அடிதடி வழக்கில் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட நபர்களின் பற்களை மிஷின் மூலம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்பீர் சிங் பிடுங்கியதாக குற்றசாட்டு எழுந்தது.

இவ்விவகாரம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், சேரன்மாதேவி சப் கலெக்டர் விசாரணை நடத்த நெல்லை ஆட்சியர் உத்தவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments