தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - ஜெயக்குமார்

0 764

மிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்தி, வதந்தி பரப்புபவர்கள் மீது தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை, ராயபுரத்தில், ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டபிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் சென்னையில் கொசுக்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த மாநகராட்சியும், சுகாதாரத்துறையும் தவறிவிட்டதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments