15 சவரன் நகையை கொள்ளையடித்து விட்டு வீட்டிற்கு தீ வைத்து திருடர்கள் அட்டூழியம்..!

0 1276

விழுப்புரம் மாவட்டத்தில் வீட்டிற்குள் புகுந்து 15 சவரன் நகையை கொள்ளையடித்த கும்பல் வீட்டிலிருந்த பொருட்களுக்கும் தீ வைத்து விட்டுச் சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

கூட்டேரிப்பட்டு அண்ணாநகரைச் சேர்ந்த ஆசிக், பர்னிச்சர் கடை நடத்தி வரும் நிலையில் அவரது வீட்டிலிருந்து புகை வருவதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து, ஆசிக் வீட்டிற்குச் சென்று பார்த்த போது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததோடு, வீட்டிலிருந்த மெத்தை உள்ளிட்ட பொருட்களும் தீப்பிடித்து எரிந்துக் கொண்டிருந்தது.

தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்திய நிலையில், பீரோவிலிருந்த நகை, ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்த

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments