நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார்

0 1069
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.

ஆண்டின் முதல்கூட்டம் என்பதால் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றுகிறார். திரௌபதி முர்மு நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவது இதுவே முதன்முறையாகும்.

குடியரசுத் தலைவர் உரைக்குப் பின் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். 2022-2023ம் ஆண்டின் வளர்ச்சி, நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்கள் உள்ளிட்டவை இந்த அறிக்கையில் இடம்பெற்றிருக்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments