ஓய்வுபெற்ற மத்திய உளவுத்துறை அதிகாரியை மர்மநபர்கள் கார் ஏற்றி கொலை..!

0 2896

கர்நாடக மாநிலம் மைசூரில் ஓய்வுபெற்ற மத்திய உளவுத்துறை அதிகாரியை மர்மநபர்கள் கார் ஏற்றி கொலை செய்தது, அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

மானச கங்கோத்ரி லே-அவுட் பகுதியை சேர்ந்த குல்கர்னி, நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது கார் ஒன்று வேகமாக வந்து, அவர் மீது மோதியது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குல்கர்னி, சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.

குல்கர்னியை திட்டமிட்டு, நம்பர் பிளேட் இல்லாத காரை பயன்படுத்தி கொலை செய்தது தெரிய வந்ததை அடுத்து, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments