பொருளாதாரத்தை வலுப்படுத்த, அடித்தளத்தில் தொடர்ந்து பணியாற்றுகிறோம் - பிரதமர் மோடி..!

0 2649

துணிச்சலான சீர்திருத்தங்கள், பெரியளவிலான உள்கட்டமைப்பு போன்றவற்றில் புதிய இந்தியா கவனம் செலுத்துவதாகவும், பொருளாதாரத்தை வலுப்படுத்த, அடித்தளத்தில் பணியாற்றுதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவின் பெங்களூருவில் 3 நாட்கள் நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை காணொலி வாயிலாக பிரதமர் தொடங்கி வைத்தார்.

அதில் உரையாற்றிய அவர், உலகளவில் பொருளாதார நெருக்கடி உள்ள நிலையில், சர்வதேச பொருளாதார பார்வையாளர்கள் இந்திய பொருளாதாரம் மீது நம்பிக்கை வைத்துள்ளதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments