தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வார இறுதி நாட்களின் விமானக் கட்டணம் உயர்வு..!

0 2409

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வார இறுதி நாட்களின் விமானக் கட்டணம் அதிகரித்துள்ளது.

இதனால் பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். முக்கியமான மெட்ரோ நகரங்களில் கிட்டதட்ட இருமடங்கு கட்டண உயர்வு காணப்படுகிறது.

என்னதான் கட்டணம் உயர்த்தப்பட்டாலும்  அனைத்து விமான முன்பதிவுகளும் நிரம்பி வழிவதாக ஏஜண்டுகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த வாரம் தீபாவளி முடிந்து சில நாட்கள் வரை இந்த கட்டண உயர்வு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments