புதுச்சேரியிலிருந்து மது வாங்கி வந்து செய்யூரில் விற்பனை ஜோர்.. போலீசுக்கு கூகுள் பே மூலம் லஞ்சம்..!

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் சட்டவிரோதமாக மது விற்போரிடம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் இருவர் வாரந்தோறும் கூகுள் பே மூலம் லஞ்சம் பெற்றுவந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது
செய்யூர் காவல் நிலைய எஸ்.ஐக்கள் மோகனசுந்தரம் , பாபு ஆகிய இருவரும், புதுச்சேரி மதுவை கள்ளச்சந்தையில் விற்றுவந்த விடால் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வாரா வாரம் ஜி-பே மூலம் கையூட்டு பெற்றதாக கூறப்படுகிறது.
Comments