ஆளில்லா ரயிவே கேட்டை கடக்க முயன்ற போது விபத்து.. 7 பேர் பலி.!

0 4651

ஹங்கேரியில் ஆளில்லா ரயிவே கேட்  தண்டவாளத்தை கடக்க முயன்ற வாகனத்தின் மீது ரயில் மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர்.

ரயில்வே கிராசிங்சை வாகனம் ஒன்று கடக்க முயன்ற போது, அதிவேகமாக வந்த ரயில் மோதி சில மீட்டர் துரத்திற்கு இழுத்து செல்லப்பட்டு விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments