உத்தரப் பிரதேசத்தில் பச்சை குத்திக் கொண்ட இரண்டு பேருக்கு எச்ஐவி நோய் தொற்று உறுதி..!

0 3082
உத்தரப் பிரதேசத்தில் பச்சை குத்திக் கொண்ட இரண்டு பேருக்கு எச்ஐவி நோய் தொற்று உறுதி..!

உத்தரப் பிரதேசத்தின் வாராணசியில் எச்ஐவி தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு பச்சைக் குத்த பயன்படுத்திய ஊசி மூலம் பச்சை குத்திக் கொண்ட இருவருக்கு எச்ஐவி நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு பச்சை குத்திக் கொண்ட 20 வயதுடைய இளைஞருக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் உடல் மெலிவு ஏற்பட்டுள்ளது.

அனைத்து விதமான பரிசோதனைக்கு பிறகும் இளைஞரின் உடலில் ஏற்பட்ட பாதிப்பை மருத்துவர்கள் கண்டறிய முடியவில்லை.

இறுதியில், எச்ஐவி பரிசோதனை செய்தபோது அவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதே போல், பச்சைக் குத்திக் கொண்ட பெண் ஒருவருக்கும் எச்ஐவி கண்டறிப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments