வெள்ளத்தில் சிக்கி 45 நிமிடங்கள் காருக்குள் பரிதவித்த மூதாட்டியை பத்திரமாக மீட்ட போலீசார்.!

0 1306

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கிய காருக்குள் இருந்த 72 வயது மூதாட்டியை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் காரை விட்டு வெளியேற முடியாமல் தவித்த அந்த மூதாட்டி அவசர சேவை மையத்தை தொடர்பு கொண்டுள்ளார். 45 நிமிடங்கள் காரில் பரிதவித்த அந்த மூதாட்டியை போலீசார் பாதுகாப்பாக மீட்டு வந்தனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments