மதுராந்தகம் அருகே இயற்கை உணவகத்தில் உணவு அருந்திய அமித்ஷா

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே இயற்கை உணவகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உணவு அருந்தினார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே இயற்கை உணவகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உணவு அருந்தினார்.
விழுப்புரம் தேர்தல் பரப்புரைக்கு சென்று விட்டு சென்னை மீனம்பாக்கம் திரும்பிய அமித்ஷா ஓழபக்கத்தில் உள்ள ஒன்லி காபி இயற்கை உணவகத்தில் நேற்றிரவு சென்றார். அங்கு அவருக்கு பூரண மரியாதை செய்து உள்ளே அழைத்துச் சென்றனர். தொடர்ந்து உணவகத்தில் இயற்கையாக செய்யக் கூடிய உணவு பொருட்கள், கைவண்ண பொருட்கள் மற்றும் புத்தகங்களையும் அமித்ஷா பார்வையிட்டார்.
Comments