அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்
கோவை, திருப்பூர், விழுப்புரம், கடலூர், திண்டுக்கல்,...
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கணவரை கடத்தி விடுதி அறையில் சிறைவைத்து கந்துவட்டிக்கேட்டு ஆபாச மிரட்டல் விடுத்த கும்பலுக்கு பயந்து மனைவி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
க...
நெல்லையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை- நெல்லையில் பள்ளி விடுமுறை
நெல்லை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளிகளில் சிறப்பு வகுப்பு...
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்ட அரிசி காலாவதி ஆனது என புகார் எழுந்துள்ளது.
பூவிருந்தவல்லி மற்றும் மேல்மணம்பேடு ஆகிய பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட...
சுமார் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் திருச்சி பிரணவ் ஜீவல்லரி உரிமையாளர் மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.
திருச்சியை தலைமையிடமாக கொண்டு மதுரை, கும்பகோணம், சென்னை, நா...
செங்கல்பட்டு மாவட்டத்தில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 புள்ளி 2 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாகவும் தரையில் இருந்து பூமிக்கு அடியில் சுமார் 1...
திருச்சி -ஆற்றுப் பாலத்தில் கார் கவிழ்ந்து தம்பதி பலி
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளிடம் ஆற்றில் கார் கவிழ்ந்து 2 பேர் பலி
பழைய கொள்ளிடம் ஆற்றின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு ஆற்...
காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம் பகுதியில் வெள்ளம் சூழ்ந்து முதல் தளத்தில் மழைநீர் தேங்கியதால் நான்கு நாட்களாக மொட்டை மாடியில் இருந்ததாக இரண்டு மகள்களுடன் தனியாக வசிக்கும் பெண் வேதனை தெரிவித்துள்ளா...
வெள்ளம் சூழ்ந்திருந்த பழைய மகாபலிபுரம் சாலையில் நடந்து வந்தபோது அடித்துச் செல்லப்பட்ட நபர் 3 நாட்களாகியும் கிடைக்காத நிலையில், அவரது குடும்பத்தினர் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.
திருப்போரூரை...
தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு, ஓரிரு இடங்களில் மிதமானது வரையில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு க...
8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்
நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள...
சென்னையில் தூய்மைப் பணியை மேற்கொள்வதற்காக திருப்பூரில் இருந்து 150 துப்புரவு பணியாளர்கள் புறப்பட்டனர்.
சென்னையின் பல இடங்களில் குப்பைகளும், சாக்கடை கழிவுகளும் தேங்கிக் காணப்படுகின்றன. இந்நிலையில்...
கரையைக் கடக்கத் தொடங்கியது புயல்
ஆந்திர மாநிலம் காவலி என்ற இடத்தருகே மிக்ஜாம் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது
பலத்த காற்றுடன் ஆந்திரக் கரையோரம் புயல் கரைகடக்கத் தொடங்கியுள்ளது
சென்னையில் இருந்த...
வாணியம்பாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற செல்போன் கடைக்காரரின் முதல் மனைவியும், காதலியும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இருவருக்கு இடையேயான தாக்குதலை சம...
தேசிய பண்டிகைகளில் ஒன்றாக காசி தமிழ் சங்கமம் உருவாக வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார்.
காசி தமிழ் சங்கமம் 2.0 ஏற்பாடுகள் குறித்து ஆளுநர் மாளிகையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய...
அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மூலம் சோதனை நடத்தி, தமிழக அரசு ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
புதுச்சேரி ஆளுநர்...
கோவை பாரதியார் பல்கலைக்கழகம் அருகே உள்ள ஐஓபி காலனிக்கு குட்டியுடன் வந்த பெண் யானை, வீடு ஒன்றுக்குள் புகுந்து உணவு ஏதாவது கிடைக்கிறதா என்று பார்த்துவிட்டு திரும்பிச் சென்றுள்ளது.
மேற்கு தொடர்ச்சி ம...