திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் காதலியின் முன்பு கெத்து காட்டுவதற்காக , வெட்டுக்கத்தியுடன் உள்ளே புகுந்து அறநிலையத்துறை அலுவலகத்தை அடித்து நொறுக்கிய கருப்பு சட்டை இளைஞரை கண்டு ஊழியர்கள் அலறியடித...
காஞ்சிபுரம் குருவிமலை பகுதியில் பட்டாசு ஆலை குடோன் வெடித்து 10 பேர் கருகி பலியான நிலையில் 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏகாம்பரேஸ்வரர் கோவில் விழா...
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஊராட்சியின் வரவு செலவு கணக்குகளை, துண்டு பிரசுரமாக அச்சிட்டு வீடு வீடாக சென்று கொடுத்த ஊராட்சிமன்றத் தலைவரின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கே.நெ...
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, தேவாலயத்துக்கு வரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத போதகர் கைது செய்யப்பட்டார்.
சிவகாமிபுரத்தில் உள்ள தேவாலயத்தில் மத போதகராக பணியாற்றுபவர் ஸ்டான்லி குமார...
வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம்
காஞ்சிபுரம் அருகே தனியார் பட்டாசு குடோன் வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி - முதலமைச்சர் அறிவிப்பு
காஞ்ச...
பட்டாசு விபத்து - ஆலை உரிமையாளர் கைது
காஞ்சிபுரம் அருகே குருவிமலை பட்டாசு ஆலை குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் பலி
பட்டாசு ஆலையின் உரிமையாளர் நரேந்திரனை கைது செய்து போலீசார் விசாரணை
திருப்பத்தூர் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில், அரசு பள்ளி ஆசிரியை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டார்.
மோட்டூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த அனிதா, கடந்த 10 ஆண்டுகளு...
மதுரையில் வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேசநேரி கிராமத்தில் 50 ...
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா - நாளை தாக்கல்
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கும் மசோதா, நாளை சட்டமன்றத்தில் தாக்கல்
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்...
ஈரோடு மாநகராட்சி ஆணையரும், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் அதிகாரியாக பணியாற்றியவருமான சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை உள்ளிட்ட பல்வேறு மா...
உலக தண்ணீர்தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், உயிர் நாடியான தண்ணீரை நாம் காக்க வேண்டும் என்றும், நம்மை காக்கும் தண்ணீரை வீணாக்கக்கூடாது என்றும் என்று கூறியுள்ளா...
நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு மருத்துவமனையில் வெந்நீர் பட்டு காயம் ஏற்பட்ட குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்ததாக கூறி உடலை வாங்க மறுத்த உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
...
வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரின் வீட்டிலிருந்து கூட்டாக வாங்கப்பட்ட சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்ச...
மேட்ரிமோனியல் மூலம் தன்னை சிங்கிள் எனக்கூறி, 80 சவரன் நகைகளை வரதட்சணையாகப் பெற்று தூத்துக்குடி பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றிய துபாய் ரிட்டன் மாப்பிள்ளை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை 4 வதாக ...
நகைச்சுவை நடிகரும், மிமிக்கிரி கலைஞருமான கோவை குணா உடல்நலக்குறைவால் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கோவை குணா, தனிய...
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே 2 ஆம் வகுப்பு படிக்கின்ற மாணவனை அடித்த ஆசிரியரை பெற்றோர் விரட்டி விரட்டி தாக்கிய சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது..
அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில்...
கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த தனது மகளை காதல் வலையில் வீழ்த்தி , எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட இளைஞரை, மாணவியின் தந்தை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் கிருஷ்ணகிரியில் அர...