விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே விபத்தில் உயிரிழந்த இளைஞரின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் அவரது நண்பர்கள் வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
என்.முக்கு...
விருதுநகரில், இராமமூர்த்தி சாலையில் உள்ள இரயில்வே மேம்பாலத்தில் விதிகளை மீறி அதிவேகமாக சென்ற கார் எதிரே வந்த ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது.
கார் மோதிய விபத்தில் பாலத்தின் தடுப்புச்சுவரின் மீத...
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட கணித ஆசிரியர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பத்தாம் வகுப்பு மாணவிகளுக்க...
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பாதாள சாக்கடை திட்ட பணியின் போது மண் சரிந்து விழுந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
முக்குராந்தல் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக மண் தோண்...
விருதுநகரில், கைதியின் உறவினரிடம் துப்பாக்கியை கொடுத்துவிட்டு டீ குடிக்க சென்றதாக 2 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இருக்கன்குடி காவல்நிலைய காவலர்களான அன்பரசனும் ஆறுமுகவேலும், சில நாட்களுக்கு ...
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இளைஞர் ஒருவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
கத்தாளம்பட்டியில் பெரிய கருப்பன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில், இன்...
விருதுநகர் மாவட்டத்தில் புகார் கூறப்பட்டவரின் பெயரை நீக்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக சார்பு ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
ராமசாமிபட்டியைச் சேர்ந்த தங்கமணியின் நண்பர் சோலை என்பவரின் இடத்தில...