1313
தஞ்சாவூர் அருகே, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். குடும்ப பிரச்சனை காரணமாக, தனது 4 மகன்களும் அடித்ததாக மூதாட்டி ஒருவர், தஞ்சை தமிழ் ப...

2228
தஞ்சாவூரில் அரசு பேருந்தில் சென்ற மூதாட்டியை, நடத்துநர் தரக்குறைவாக பேசிய காட்சிகள் வெளியான நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். திருக்கருக்காவூர் வழித்தடத்தில் சென்ற தடம் எண் 34A என்ற அ...

2951
தஞ்சாவூர் மாவட்டம் வாண்டையார் இருப்பு அருகே கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள நீரேற்று நிலையத்தின் ஒரு தூண் இடிந்து விழுந்ததால் குடிநீர் குழாய்கள் அந்தரத்தில் நிற்கின்றன. வேளாங்கண்ணி கூட்டு குடிநீர...

2826
தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே பூட்டிய காருக்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். தஞ்சை பேருந்து நிலையம் வாகன நிறுத்த...

5107
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள களத்தூர் வி.ஏ.ஓ கையெழுத்தை போலியாக பதிவிட்டு, இரு மூதாட்டிகளுக்கு சொந்தமான நிலத்தை அடுத்தவருக்கு விற்ற பங்காளியை போலீசார் கைது செய்தனர். 2 மூதாட்டிகள் மற்று...

23087
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சாலை விரிவாக்கப் பணியின் போது , சாலையின் நடுவில் 8 மின்கம்பங்களை வைத்து சாலை அமைக்கப்பட்டுள்ளது. தென்னூர் பகுதியில் வளைவாக இருந்த சாலையை நேராக அமைக்கும் வகையில் சால...

1768
தஞ்சையை அடுத்துள்ள ஊரணிபுரம் கல்லணை கால்வாய் ஆற்றில் குளிக்க சென்ற போது அடித்து செல்லப்பட்ட 2 சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். திருச்சியை சேர்ந்த தினேஷ், ராஜேஷ் என்ற அந்த சகோதரர்கள், தஞ்சையி...



BIG STORY