தஞ்சாவூரில், நீதிமன்றத்தில் இருந்து திரும்பும் வழியில் தப்பி ஓடிய கைதியை, காவலர் ஒருவர் துப்பாக்கியுடன் துரத்தி செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
திருச்சி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சை...
தஞ்சாவூர் மாவட்டம் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்திற்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
1955 ஆம் ஆண்டில் நரசிங்கம்புரத்தைச் சேர்ந்த என்.ஜி.என். ரங்கநாத ஆசாரி என்ற கைவினை கலைஞர் சுத்த மத்திய...
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, சிபிஐ விசாரணை உண்மையை வெளிக் கொண்டுவரும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளது.
மதம் மா...
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சொத்துத் தகராறில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததுடன் வீடு, வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மருங்கப்பள்ளம் கிராமத்...
தஞ்சாவூரில், மீட்கப்பட்ட 500 கோடி ரூபாய் மதிப்பிலான மரகத லிங்கத்தை சிலை திருட்டு தடுப்பு காவல் துறையினர், கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சாவூர் அருளானந்த...
கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஏற்பட்ட மனக்கசப்பால், குடும்பத்தினரை பிரிந்து 15 ஆண்டுகளாக பக்ரைனில் தங்கி வேலைபார்த்து வந்த 45 வயது பெண், சொந்த ஊர் திரும்ப இயலாமலும், கண்பார்வை குறைபாட்டாலும் தவ...
500 கோடி ரூபாய் மதிப்புள்ள பழமையான பச்சை மரகதலிங்கம் சிலையை, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வங்கி லாக்கரில் இருந்து மீட்டுள்ளனர்.
சோழ மன்னர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கம்போடியா, வியட...