அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வருகிற 20, 21-ம் தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு ...
'மார்கழி மழையால்' பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் உடனடியாக நிவாரணத் தொகையை அறிவிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக...
தமிழகத்தில் மாணவ மாணவியருக்குத் தரமற்ற மடிக்கணினிகளை வழங்கிய சீன நிறுவனத்திற்கு மீதமுள்ள 465 கோடி ரூபாயை வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
குறைந்...
தமிழகம் முழுவதும் செவ்வாய்கிழமை முதல் அதிமுக சார்பில் தேர்தல் பிரசாரம் செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர்...
தமிழ்நாட்டில், புதிதாக 1,005 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்ற 1,074 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
பெருந்தொற்று பாதிப்பால் 11 பேர் உயிரி...
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட டாஸ்மாக் பார்களை, செவ்வாய்கிழமை முதல் நிபந்தனைகளுடன் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டாஸ்மாக் மேலாண் இயக...
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக டிசம்பர் 28 முதல் தென் தமிழகக் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்குப் பெரும்பாலு...