தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வல...
19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு
ராணிப்பேட்டை, திருவண்ணா...
தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இந்து அறநிலையத்துறை இருக்காது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
ஸ்ரீரங்கத்தில் 56-வது நாள் என் மண், என் மக்கள் யாத்திரையின் இ...
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவையொட்டி பொதுமக்கள் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலை உள்ள இடத்திற்கு பெண்...
தமிழ்நாட்டில் பாஜகவினர் மீது எடுக்கப்பட்டு வரும் சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக பாஜக தலைமையால் நியமனம் செய்யப்பட்ட சதானந்தா கவுடா தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழு சென்னைக்கு வந்துள்ள...
தமிழகத்தில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றிவிட வேண்டாம் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை எழும்பூரில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பங்கேற்று பேசிய முதல...
தமிழ்நாடு, கேரள பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.
சென்னையில் பேட்டியளித்த அவர், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த...