திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த அறிவியல் ஆசிரியர் உள்பட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றிய ச...
பிறவியிலேயே ஒரு காது இல்லாமல் பிறந்த பெண்ணுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் காது இணைக்கப்பட்ட நிலையில், காதில் இருந்து ரத்தம் கசிவது தொடர்வதால் அவர் பள்ளிக்கு செல்ல இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். பி...
பள்ளி மாணவி மரண வழக்கு - 8 பேர் விடுதலை
2012 ஜூலை 25 ஆம் தேதி தாம்பரம் சீயோன் பள்ளி மாணவி சுருதி, பேருந்து துளையில் இருந்து விழுந்து பலியான வழக்கு
வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலை ச...
தமிழ்நாட்டில், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு ஊதிய கேட்பு விபரங்களை, நிதித்துறை இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி திடீரென நிறுத்தப்பட்டதால் ஜனவரி மாத சம்பளம் தாமதமாகும் நிலை ஏற்...
சென்னையில் அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஜெனரேட்டர் இயந்திரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மாணவர் உயிரிழந்தார்.
சூளைமேட்டை சேர்ந்த விக்னேஷ் என்பவர் மதுரவாயல்...
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் காதல் போட்டியால் கல்லூரி மாணவரை கொலை செய்து தேரிகாட்டில் புதைத்த கஞ்சா கும்பலை போலீசார் கைது செய்தனர். இருசக்கர வாகன தீவைப்பு வழக்கு விசாரணைக்குச் சென்ற சிறுவர்கள் க...
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தனியார் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்தும், படியில் தொங்கியபடியும் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்ல போத...