மேற்படிப்புக்காக பிரிட்டன் சென்ற இந்திய மாணவர் மித்குமார் படேல், லண்டனில் நடைப் பயிற்சிக்கு சென்றபோது தேம்ஸ் நதியில் தவறி விழுந்து மூழ்கி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்தனர்.
கடந்த ஆண்...
சென்னை குரோம்பேட்டை லாட்ஜில் ரூம் எடுத்து ஒன்றாக தங்கியிருந்த நர்ஸிங் கல்லூரி மாணவியை கழுத்தை நெரித்து கொலை செய்து அதனை 'வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்' வைத்த கேரள இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
பாதி வழித்த ...
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அரசு சிறப்புப் பள்ளிகளில் பயிலும் 58 மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா அழை...
அமெரிக்காவில், தமது குடும்ப உறுப்பினர்கள் 3 பேரை சுட்டுக்கொன்ற இந்திய மாணவரை போலீசார் கைது செய்தனர்.
குஜராத்தைச் சேர்ந்த ஓம் பிரம்பட் கடந்த 2 மாதங்களாக நியூஜெர்சி மாநிலத்தில் வசித்துவந்த தம...
அமெரிக்காவில் மருத்துவத்தில் முனைவர் பட்டம் படித்துவந்த 26 வயது இந்திய மாணவர் காருக்குள் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வட இந்தியாவைச் சேர்ந்த ஆதித்யா அட்லாகா என்ற மாணவர் சின்சினாட...
சென்னையை அடுத்த குன்றத்தூரில் அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த போது தவறி கீழே விழுந்த பள்ளி மாணவன் ஒருவரின் இரு கால்களும் அதே பேருந்தின் பின் சக்கரம் ஏறி துண்டாயின.
காஞ்சிபுரம் மாவ...
சென்னையில் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 40 பேருக்கு ஐ.சி.சி. சார்பில் இலவச கிட்கள் வழங்கப்பட்டன.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அடிக்கப்படும் ஒவ்வொரு 100 ரன்களுக்கும் உலகம் முழுவதும் கிரிக்கெட் ...