பிரதமர் மோடியுடன், ஆந்திர மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜா ஆர்வத்துடன் மேடையில் செல்பி எடுத்துக்கொண்ட வீடியோ காட்சி இணையதளத்தில் பகிரப்படுகிறது.
பீமாவரத்தில் விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி ...
சென்னையில் நடனக் கலைஞரிடம் லிப்ட் கேட்டு பைக்கில் சென்ற திருடர்கள், பைக் அழகாக உள்ளது, செல்பி எடுக்க வேண்டும் என கூறி அதனை திருடிச் சென்றனர்.
கோடம்பாக்கத்தை சேர்ந்த சரண்ராஜ் என்பவர் சென்டிரல் ரயில...
கேரளாவில், ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க முயன்ற 10ம் வகுப்பு மாணவி ரயில் மோதி, ஆற்றில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
பெரோக் பகுதியைச் சேர்ந்த நபாத் பதாக் என்ற மாணவி தனது ஆண் நண்பர் இச...
கர்நாடகாவில் செல்ஃபி எடுக்க முயன்றபோது கபிலா நதியில் தவறிவிழுந்த பெண், கணவன் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.
மைசூர் அடுத்த நெஞ்ச தேவனாபுறா பகுதியை சேர்ந்த க்ரிஷ்- கவிதா தம்பதி, நஞ்சனகுடு கபிலா ந...
சென்னையில், ரயில்வே தண்டவாளத்தில் நின்று செல்பி எடுப்போருக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கடந்த ஓராண்டில் சென்னை புறநகர் ரயிலில் இருந்து விழுந்து உயிரிழந...
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சாலையில் உலா வந்த காட்டுயானைகளுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞர்களை அந்த யானைகள் துரத்தியதால் தலைதெறிக்க ஓடி உயிர்தப்பினர்.
கடந்த மூன்று வார காலமாக குட்டிகளுடன் காட்ட...
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சுற்றுலா வந்த புதுமண தம்பதி செல்பி எடுக்க முயன்றபோது ஆற்றுக்குள் தவறி விழுந்ததில் மணமகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கேரளாவை சேர்ந்த ரஜி லால் என்பவருக்கு கடந்த மார்ச் 14ஆம்...