காஞ்சனா பட பாணியில் பேய் ஓட்டுவதாக கூறி அக்னி குண்டம் வளர்த்து இளம் பெண்ணின் கால் கைகளை தீயில் கருக்கிய சம்பவம் தொடர்பாக தலைமறைவான களவானி பாபாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
டம்மி பாபாவால் க...
பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டதாக கூறி சமூக வலைதளத்தில் சிறுமிகளை பேசவைத்து வீடியோ பதிவிட்ட போலிச்சாமியார் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த இரு தினங்களாக சிறுமி ஒருவர் தனக்கு நேர்ந்த பாலி...
அன்னபூரணியை நம்பிச்சென்ற தனது கணவர் அரசு உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக, அவரது மனைவி அம்பத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகார் 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், அன்னபூரணி சென்னை மாநகர...
ஆதிபராசக்தி என்றும் திவ்யதரிசனம் தருவதாகவும் கூறி இந்து மத பெண் தெய்வங்களை இழிவுபடுத்தும் அன்னபூரணி மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு இந்து அமைப்புகள் போலீசில் புகார் அளித்த நிலையில், அன்னபூரணி தன...
கொரோனா உலகத்தை விட்டு நீங்க வேண்டும் என்பதற்காக சாமியார் ஒருவர் தனது உடலை பூமிக்குள் புதைத்துக் கொண்டு சுற்றிலும் தீவைத்து பூஜை செய்த சம்பவம் தூத்துக்குடியில் அரங்கேறி உள்ளது.
உலகையே ஆட்டிப்...