இந்திய ரயில்வே 5 சரக்கு ரயில் தொடர்களை ஒன்றிணைத்து மூன்றரைக் கிலோமீட்டர் நீளமுள்ள ஒரே ரயிலாக இயக்கி சாதனை படைத்துள்ளது.
தென்கிழக்கு மத்திய ரயில்வேயின் ராய்ப்பூர் கோட்டத்தில் 5 சரக்கு ரயில்களை ஒன்ற...
தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழ...
எஸ் 400 ஏவுகணை பாதுகாப்பு கருவியை இயக்குவதற்கு பயிற்சி எடுப்பதற்காக, இந்திய ராணுவ வீரர்கள் இன்னும் சில தினங்களில் ரஷ்யா செல்ல இருக்கின்றனர்.
ரஷ்யாவிடம் இருந்து 5 எஸ் 400 ஏவுகணை பாதுகாப்பு கர...
தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த மழையால் ஏற்பட்ட பயிர் பாதிப்புகளுக்கு நிவாரணம் கேட்டு பல இடங்களில் போராட்டங்களும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் நிகழ்வுகளும் அரங்கேறின.
நாகை அருகே கூத்த...
அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வருகிற 20, 21-ம் தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு ...
மத்தியப் பிரதேசத்தில் பெண் சுகாதார ஊழியர் ஒருவர், விதிகளை மீறி தண்டவாளத்தைக் கடந்து சென்றபோது ரயில் மோதி உயிரிழந்தார்.
ஹோஷாங்காபாத் என்ற இடத்தைச் சேர்ந்த பெண் சுகாதார ஊழியர் ஒருவர், ரயில்வே ...
தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன.
பொங்கல் பண்டிகையையொட்டி தென் மாவட்டங்களுக்கு சென்றவர்கள் சென்னைக்கு திரும்ப தொடங்கி உள்ளனர்.இ...