உக்ரைனின் ஒடெஸா நகரம் மீது அதிகாலை வேளை நிகழ்த்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.
3 குழந்தைகள் உள்பட 27 பேர் காயமடைந்தனர். ஈரானிடமிருந்து வாங்கப்பட்ட ஷகத் ட்ரோன்களை வீசி ரஷ்ய படைகள் இ...
உக்ரைனின் கக்கோவா அணை உடைப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நிலத்தடியில் புதைக்கப்பட்டிருந்த ஏராளமான கண்ணிவெடிகள் அடித்து செல்லப்பட்டன.
அவை ஆங்காங்கே வெடித்துவரும் நிலையில், பொதுமக்கள் கவன...
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்ததாக கருதி பிணவறையில் வைக்கப்பட்டிருந்த இளைஞர், 56 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்டார்.
எதிர்பாராத விபத்து... தூக்கி வீசப்பட்ட சடலங்கள்... சிதைந்து கிடந்த உடல் ...
உக்ரைனில் கக்கோவ்கா அணை உடைப்பால் ஏற்பட்ட வெள்ளம் 600 சதுர கிலோமீட்டருக்கு மேல் சூழ்ந்துள்ளது.
கெர்சன் நகரில் பல்வேறு பகுதிகளில் ஐந்தரை மீட்டர் உயரத்துக்கு சூழ்ந்து வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கின...
ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த 40 க்கும் மேற்பட்டோரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படாமல் இருக்கும் நிலையில், கருத்துவேறுபாட்டால் கணவனை பிரிந்து வாழும் பெண் ஒருவர் மத்திய மாநில அரசுகள் அ...
உதகை மலை ரயில் தடம் புரண்டது
குன்னூர் ரயில் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தடம்புரண்டது மலை ரயில்
மலை ரயிலின் கடைசி பெட்டியின் 2 சக்கரங்கள் தண்டவாளத்தில் ...
உக்ரைனின் கெர்சன் பகுதியில் உள்ள அணை தகர்க்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் பகுதியில் அமைந்து...