மிசோரம் மாநிலம் சைரங் என்ற இடத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 17 பேர் உயிரிழந்தனர்.
சுமார் 40 பேர் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து ...
ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் செனாப் ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலம் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரியாசி மாவட்டத்தில் உள்ள பக்கல்...
மகாராஷ்டிராவில் ரயில்வே நடைமேடை மேம்பாலத்தில் ஏற்பட்ட விபத்தில் 20 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பல்ஹர்ஷா ரயில்வே நிலையத்தின் நடை மேம்பாலத்தில் ஒன்றாவது நடைமேடையில் இருந்து 4 ஆவது நடைமே...
ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான செனாப் ரயில்வே பாலம் இன்று திறக்கப்பட்டது. செனாப் ஆற்றின் மேல் 359 மீட்டர் உயரத்தில், 1315 மீட்டர் நீளத்தில் 1250 கோடி ரூபாய் மதிப்பில் இந்த பாலம் ...
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ரயில்வே மேம்பாலம் மீது அதிவேகமாக சென்றுகொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புக்கற்களை இடித்து விட்டு தறிகொட்டு ஓடி தண்டவாளத்தின் மீது விழுந்து நொற...
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ரயில்வே மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசல் சீரமைக்கப்பட்ட நிலையில், 3 நாட்களுக்குப் பிறகு அவ்வழியான ரயில் போக்குவரத்து சீரானது.
முகுந்தராயபுரம் - திருவலம் ரயில் நில...
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே, வெள்ளத்தில் சேதமடைந்த ரயில்வே பாலத்தை சரிபார்க்கும் பணி 2-வது நாளாக நடைபெற்று வருகிறது.
திருவலம் வழியே பாயும் பொன்னை ஆற்றின் குறுக்கே உள்ள ரயில்வே பாலத்தின் 38 மற்ற...