கோவில்களில் வழிபாட்டுக்காகக் காத்திருக்கும் பக்தர்களுக்கு இலவசப் பிரசாதம் வழங்கும் திட்டத்தைச் சென்னை வடபழனி முருகன் கோவிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடக்கி வைத்துள்ளார்.
தமிழகத்தி...
திருச்செந்தூர் முருகன் கோவில் கடலில் நீராடிக் கொண்டிருந்த போது அலைகளில் சிக்கி உயிருக்கு போராடிய மூதாட்டி ஒருவர் மீட்கப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் மூலனூரை சேர்ந்த மாரியம்மாள் நேற்று திருச்செந்தூ...
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என திண்டுக்கல் ஆட்சியர் விசாகன் அறிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக பழனி முருகன் கோயிலி...
கிருஷ்ணகிரியில் உள்ள முருகன் கோயிலில் முதுகில் அலகு குத்தி கிரேனில் தொங்கியபடி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர் ஒருவர், 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த வீடியோ வெளியாகியுள்ளது.
கொரோனா பரவல் அத...
பழனி முருகன் கோவில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தினார். நடராஜனை பார்த்து செல்பி எடுத்துக் கொள்ள ரசிகர்கள் முண்டியடித்தனர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரில் பங்க...
பழனி முருகன் கோயிலில் உற்சவர் சிலை செய்ததில் முறைகேடு நடந்த புகாரில் கோயில் அதிகாரிகளிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2004-ல் 220 கிலோ எடை கொண்ட ஐம்பொன் ...
பழனி முருகன் கோயில் மூலவர் பீடத்தில் மருந்து சாத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெறுவதால், பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது 4 மணி நேரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
பழனி கோயிலில் கும்பாபிசேக திருப...