சென்னை கோயம்பேடு சந்தைக்கு மாம்பழம் வரத்து அதிகரித்து விலை குறைந்துள்ள போதிலும், விற்பனை குறைவாகவே இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தைக்கு ஒரு நாளைக்கு 25 லாரிகள் மாம்பழ லோடு வரும் நிலைய...
கோவையில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 12 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை பெரிய கடை வீதி, வைசியால் வீதி, கருப்பன்ன கவுண்டர் வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்கள...
திருப்பூரில், ரசாயனம் மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட சுமார் 2 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
எத்திலீன் எனப்படும் ரசாயனம் மூலம் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுவதா...
நெல்லையில் பழக்கடை ஒன்றில் ரசாயனக்கற்களை கொண்டு பழுக்கவைக்கப்பட்ட 500 கிலோ அளவிலான மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
நெல்லை சந்திப்பில் கண்ணம்மன் கோவில் தெருவ...
சேலம் மாவட்டம் சின்னக்கடை வீதியில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 1500 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்தனர்.
சின்னக்கடை வீதி பகுதியில் உணவு பாதுகாப்...
கோயம்பேடு சந்தைக்கு வரும் மாங்காய்களை ரசாயனம் இல்லாமல் பழுக்க வைப்பது தற்போது சாத்தியமில்லை என்றும் மற்ற மாநிலங்களில் மாங்காய்களை பழுக்க வைக்கப் பயன்படுத்தப்படும் முறைகளை அறிந்து அரசு தங்களுக்கு வழ...
சென்னை கோயம்பேடு சந்தையில் திடீர் ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 7 அரை டன் மாம்பழங்களை பறிமுதல் செய்தனர்.
ஆந்திரா, சேலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து...