சேலம் மாவட்டம் வாழப்பாடியில் மினி சரக்கு வாகனம் மீது கன்ட்டெய்னர் லாரி மோதிய விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சென்னையிலிருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு வாகனம் , வ...
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே எதிர்திசையில் தவறான வழித்தடத்தில் வந்த மினி லாரி மீது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் தனுஷ் என்ற இளைஞர் தலையில் காயமடைந்து உயிரிழந்தார்.
சேலம் - தருமப...
மயிலாடுதுறை தென்னைமர சாலையில், மகனை பள்ளியில் விட்டுவிட்டு ஸ்கூட்டியில் திரும்பிய தாய், லாரி மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தில், பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
வேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்...
ஊராட்சி மன்ற துணைத் தலைவரால் நிகழ்ந்த விபத்து... வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தவர் லாரி மோதி பலி
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அனுமதியின்றி வெட்டப்பட்ட சாலையோர மரத்தின் கிளை, லாரி மீது விழாமல் இருக்க ஓட்டுனர் திருப்பியபோது வீட்டின் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
கல்லப்பாடி ஊராட்சி ம...
எர்ணாவூர் அருகே லாரி ஓட்டுனரை தாக்கிய பெண் காவலருக்கு எதிராக லாரி உரிமையாளர் சங்கத்தினர் போராட்டம் நடத்தியதால் பெண் போலீஸ் மன்னிப்புகேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்
சென்னை துறைமுகத்துக்கு பார...
ஆந்திர மாநிலம் சித்தூர் திருப்பதி இடையே நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது ஆம்புலன்ஸ் வாகனம் மோதியதில் அதில் இருந்த நான்கு பேர் உயிரிழந்தனர்.
மேலும் 3 பேர் காயமடைந்த நிலையில், சிமெண்ட் சாலையில் ...
தஞ்சாவூரில், மொபெட் மீது லாரி மோதியதில் குழந்தைகளின் கண்முன் தாய் துடிதுடித்து உயிரிழந்தார்.
பெண் குழந்தையின் இரண்டு கால்கள் துண்டான நிலையில், படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த சி...