உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய கோர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர்.
திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பிய ...
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே ஆட்டோ மீது சிமெண்ட் கலவை லாரி ஏறி இறங்கியதில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரணியல் பகுதி...
தஞ்சை மருவூர் மணல் குவாரியில், ஒரு லாரி எண்ணுக்கு எடுக்கப்பட்ட பர்மிட்டை வைத்து அதே எண்ணில் போலியாக ஸ்டிக்கர் அடித்து மற்ற லாரிகளில் ஒட்டி மணல் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை போலீசார் பிடித்தனர்.
குவா...
டெல்லியில் இருந்து புதுச்சேரியை நோக்கி லாரியில் கடத்திச்செல்லப்பட்ட சுமார் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான எரிசாராயத்தை செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே போலீசார் பறிமுதல் செய்தனர்.
ரகசிய தகவலின...
கல்குவாரி விபத்து - 5வது நபர் இருக்கும் இடம் தெரிந்தது
நெல்லை அருகே கல்குவாரி விபத்தில் சிக்கிய 5வது நபர் இருக்கும் இடம் தெரிந்தது
கவிழ்ந்திருக்கும் லாரிக்கு அடியில் 5வது நபர் சிக்கி இருப்பதாக தக...
திருவள்ளூர் மாவட்டம் கொண்டக்கரை ஊராட்சி மன்றத் தலைவர் மனோகரன் கொலை விவகாரத்தில், சம்பவத்தன்று அவரது காரை டிப்பர் லாரி ஒன்று முட்டி தள்ளிய சிசிடிவி வெளியாகி உள்ளது.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துவிட்டு வ...
சிவகங்கையில் உள்ள தமிழ்நாடு அரசு உணவு நிறுவன கிடங்கில் கோதுமை மூட்டைகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததில், 2 டன் அளவிலான கோதுமை எரிந்து வீணாகியது.
காரைக்குடி கிடங்...