காரைக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் வாரச்சந்தைக்கு வரும் 45 இருசக்கர வாகனங்களை திருடிய களவாணியை போலீசார் கைது செய்தனர். ஒற்றை சாவியை கொண்டு ஹீரோ பைக்குகளுக்கு வில்லனான கண்ணன் சிக்கிய பின்னணி குறித்த...
காரைக்குடி அருகே உள்ள பூதங்குடி கிராமத்தில் கோவிலில் முதல் மரியாதை தரவில்லை என்றும் தேர்தலில் தனக்கு ஓட்டுப் போடவில்லை என்ற ஆத்திரத்திலும் பெண் பஞ்சாயத்து தலைவர், மெட்டல் சாலை அமைக்க தடையாக உள்ளதாக...
காரைக்குடி அருகே சொத்துக்காக கூலிப்படை வைத்து சகோதரனை கொலை செய்த இரு சகோதரிகளையும், தாயையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஆண் வாரிசு உயிரோடு இருந்தால், தனது மகள்கள் சொத்துக்களை அனுபவிக்க முடியாது என...
காரைக்குடி அருகே அரசு மதுபான கடை மீது கடந்த மூன்றாம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் தீக்காயம் அடைந்த கடை ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பள்ளத்தூர் கடை வீதியில் உள்ள கடையில் விற்பனையாளர...
காரைக்குடியில், வீட்டு அடமானக்கடனை முழுவதுமாக செலுத்திய பின்னரும் வீட்டுப்பத்திரத்தை கொடுக்காமல் அலைக்கழிப்பதாக குற்றஞ்சாட்டிய வாடிக்கையாளர், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தை இழுத்துப்பூட்டி போராட்டம் நட...
காதலித்து கலப்புத் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் ஒருவர் திருமணம் முடிந்த இரண்டே மாதத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மார்பளவு பெரியார் சிலை அகற்றப்பட்ட விவகாரத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் வட்டாட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
திராவிட கழகத்தைச் சேர்ந்த இளங்க...