சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசினர் கல்லூரியில் அரசு நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த பேனரை கிழித்த போதை ஆசாமி ஒருவர் நிற்க இயலாமல் மல்லாக்க விழுந்ததால் பின்னந்தலையில் அடிபட்டு மயங்கிய சிசிடிவி காட...
கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடைக்குள் புகுந்து, ஷாப்பிங் செய்வதைப் போல நின்று நிதானமாக தனக்குப் பிடித்த சுமார் 200 சவரன் நகைகளை தேர்வு செய்து எடுத்துச் சென்ற மர்ம நபரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்து...
எழுதப்படிக்க தெரியாத அண்ணனிடம் 35 ஆயிரம் ரூபாய் திருடியதை திசை திருப்புவதற்காக அவரது 6 வயது மகனுக்கு பள்ளிக்கே சென்று விஷம் கலந்த உணவை கொடுத்து கொலை செய்ய முயன்றவர், தனது குட்டு வெளிப்பட்டதால் மீதம...
கிருஷ்ணகிரி அருகே சோக்காடி கிராமத்தில் கோவில் புதுப்பிப்பு பணி தொடர்பாக இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட தகராறில் 10 பேருக்கு காயம் ஏற்பட்டதோடு, குடிசை வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டது.
மாரியம்மன் கோவில்...
தமிழக ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி கருக்கா வினோத்தின் தாயாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
தேனாம்பேட்டை எஸ்.எம். நகரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற ...
அமெரிக்காவின் மெய்னி மாகாணம் லீவிஸ்டன் நகரில் புதன்கிழமை இரவு ஆண் ஒருவர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
பார், வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களில் நடத...
கடலூர் மஞ்சக்குப்பத்தில் முன்னாள் ராணுவ வீரரரின் வீட்டில் பொறுத்தப்பட்டுள்ள காமிராக்கள் மூலம் தாங்கள் படம் பிடிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டிய அக்கம்பக்கத்து வீட்டார், திமுக கவுன்சிலர் துணையுடன் அவரது ...