தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கொட்டித் தீர்த்த அதி கனமழையால், விளைநிலங்களில் வெள்ளம் சூழ்ந்து காட்சியளிக்கிறது.
கிழக்கு பொலியாவில் பெய்த கனமழையால், 30 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் ம...
டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களில் 33 சதவீதத்திற்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டிருந்தால், ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டுத்தொகை வழங்கப்படும் என, முதலமைச்சர் மு.க.ஸ்...
உதகை அருகே கோவில் தீப விழாவிற்கு சென்ற 4 பெண்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாயமானதை அடுத்து அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சீகூர் வன பகுதியில் உள்ள ஆனிக்கல...
பிலிப்பைன்ஸ் நாட்டில் மினிபஸ் ஒன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டத்தில் 5 வயது சிறுமி உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
ரிசால் மாகாணத்தில் 25 பயணிகளுடன் சென்ற மினிபஸ், ஆற்றை கடந்த போது திடீர் வெள்ளப்பெ...
மாண்டஸ் புயல் காரணமாக, காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் பெய்த கனமழையால், குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது.
வேகவதி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், தாயார்குளம் ப...
அதிகனமழையால், சவுதி அரேபியாவிலுள்ள ஜெட்டா நகரம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வியாழக்கிழமை ஒரே நாளில் கொட்டித்தீர்த்த கனமழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, வாகனங்கள் அடித்துச்செல்லப்பட்...
தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்...