திருப்பூர் மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கன மழையால் வீடுகளில் மழை நீர் சூழ்ந்தது
திருப்பூர் மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கன மழையால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்து மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
பேருந்து நிலையம், பாண்டியன் நகர்...
சிக்கிம் மாநிலத்தில் இம் மாதத் தொடக்கத்தில் மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்து டீஸ்டா நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
76 பேர் காணாமல் போயுள்ளனர்...
பலத்த மழையால், கேரளாவின் மிகப்பெரிய டெக்னோபார்க்கில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தின் புறநகர்ப் பகுதியான கழக்கூட்டத்தில் உள்ள டெக்னோபார்க் காலனியில் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் ...
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் பெய்த கனமழையால், ஜும்மா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் மழைநீர் தேங்கியது.
ஆசாத் நகர் குடியிருப்புப் பகுதியில் தண்ணீர் தேங்கியதால், மழைநீர் வடிகால் ஓடை அடைப்புகளை நீக்...
சிக்கிமில் மேகவெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் பலியானோர் எண்ணிக்கை 40-ஐ தாண்டியுள்ளது. காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 142-ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு மாநில அரசு தலா ...
சிக்கிமில் மேகவெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் பலியானோர் எண்ணிக்கை 40-ஐ தாண்டியுள்ளது. காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 142-ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு மாநில அரசு தலா ...
மஹாராஷ்ட்ர மாநிலம் நாக்பூரில் பெய்த கனமழையால் நகரம் முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றது.
அம்பாஜாரி ஏரி உடைந்து அதனை சுற்றியுள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளுக்குள் இடுப்பளவுக்கும் ம...