தொடர் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மாநிலத்தில் ஜமுனாமுக் என்ற மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள், ரயில் தண்டவாளங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக அம்...
அசாமில் வெள்ளம் பாதித்த பகுதியில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளிக்கு மாணவர்கள் படகில் சென்று இறங்கும் காட்சி வெளியாகியுள்ளது.
திமாஜி மாவட்டத்தில் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுப் பல ஊர்களுக்க...
அஸ்ஸாம் வெள்ளத்தில் ஏழு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.20 மாவட்டங்களில் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மழையால் சாலைகள், பாலங்கள் அடித்துச் செல்லப்படும் வீடியோ காட்சிகள் வெளிய...
பெங்களூருவில் 24 மணி நேரமாகக் கொட்டி தீர்த்த கனமழையால் நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. உல்லால் பகுதியில் உள்ள ஏரி அருகே காவிரி குடிநீர் திட்டத்திற்காக குழாய் அமைக்கும் பணியில் 2 தொ...
அசாமில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 2 நாட்கள் ரயிலில் இருந்து வெளியேற முடியாமல் தவித்த 2 ஆயிரத்து 800 பயணிகளை இந்திய விமானப் படை வீரர்கள் மீட்டனர்.
கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் அதனை தொடர்ந்து ஏ...
அசாம் மாநிலத்தில் தொடரும் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை ஒரு பெண் உட்பட 3 பேர் பலி.!
அசாம் மாநிலத்தில் தொடரும் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை ஒரு பெண் உட்பட 3 பேர் உயிரிழந்த நிலையில், சுமார் 57 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சச்சார், நாகோன், திமா ஹசாவ் உள்ளிட்ட ...
தென் ஆப்பிரிக்காவின் டர்பன் மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 443-ஆக அதிகரித்துள்ளது.
கடற்கரை நகரமான டர்பன் மற்றும் அதன...