மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மீனவர் தீக்குளித்து இறந்து விட்டதாக கூறி உறவினர்களுடன் சடலத்தை சுடுகாட்டிற்கு எடுத்துச்சென்ற நிலையில் அடக்கம் செய்வதற்கு முன்னதாக சடலத்தை போலீசார் கைபற்றினர்.&nb...
சமஸ்கிருத சர்ச்சை - மதுரை ஆட்சியர் விசாரணை
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் புதிய மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற விவகாரம்
மதுரை அரசு மருத்துவ கல்லூரி மாணவர் பேரவை தல...
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு
காலை 10.30 மணி முதல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள வீட்டில் விசாரணை நடைபெற்றது
விசாரணையின் போது 100-க்கும் மேற்பட்ட கேள்வி...
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஹிஜாப் தொடர்பான வழக்கின் விசாரணை நாளை நடைபெற உள்ளது.
நாளைய விசாரணையைப் பொறுத்தே கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்...
நெல்லையில் திருட்டு வழக்கு தொடர்பாக போலீசாரின் விசாரணையில் இருந்த நபர் திடீரென உயிரிழந்த நிலையில் இதுகுறித்து உயரதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை சந்திப்பு பகுதியில் சுலைமான் என்பவர் திருட...
தமிழ், தெலுங்கு இந்திப் படங்களில் நடித்த நடிகை சார்மி கவுரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஹைதராபாதில் சுமார் 8 மணி நேரம் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருள் த...
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சோளக் காட்டுக்குள் தீயில் கருகிய நிலையில், சடலமாக மீட்கபட்டுள்ள சம்பவத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் கொலை வழக்குப் பதிந்து போலீசார்...