மணிப்பூரில் விமானநிலையம் அருகே அடையாளம் காணப்படாத பறக்கும் தட்டுப் போன்ற மர்மப் பொருள் ஒன்று பறந்து சென்றதால் சுமார் 3 மணி நேரம் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தலைநகர் இம்பாலில் உள்ள சர்வத...
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் ரகுபதி ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கனமழை காரணமாக 16,000 ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் தண்ணீ...
லாரியின் கண்ணாடியை கையால் அடித்து உடைத்த குடிகார ஹல்க் ஒருவர், போலீசாரை கண்டதும் செத்தவர் போல படுத்து நடித்த நிலையில் அவரை மீட்ட போலீசார் ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போதை ஆசாம...
தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டிருப்பதாக சீமான் கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தில் பேசிய சீமான், திராவிடம் என்று பேசுபவர்களுக்கு...
கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளில் எண்ணிக்கை குறையாமல் இந்த முறை போட்டியிட வேண்டும் என்றும் அதே தொகுதியில்தான் போட்டியிட வேண்டும் என்பது இல்லை.
ஆனால் எண்ணிக்கை குறையாமல் திமுகவிடம் கேட்டுப் பெற வே...
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே சென்றது பற்றி அண்ணாமலை வருத்தமும், வேதனையும் படுவார் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்...
வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தை தடுக்க வலியுறுத்தி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சத்தி பேருந்து நிலையம் அருகில் ந...