திருப்பத்தூர் மாவட்டம் சாமுடி வட்டத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் மாடு முட்டியதில் 17 வயது சிறுவன் உயிரிழந்தார்.
எருதுவிடும் விழாவில் சுமார் 250 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்ட...
அமெரிக்காவில் வசிக்கும் மங்கோலியாவைச் சேர்ந்த 8 வயது சிறுவனை, திபெத்திய புத்தமத 3-ஆவது பெரிய தலைவராக தலாய் லாமா அறிவித்துள்ளார்.
இதனையடுத்து அந்தச் சிறுவனுக்கு 10-ஆவது தம்பா ரின்போசே என பெயர் சூட்...
சென்னை அம்பத்தூர் மதனகுப்பத்தில் உள்ள மாநகராட்சி பூங்காவை ஒட்டிய குளத்தில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கள்ளிகுப்பம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணனின் மகன் ஹரிகுமார் 10ம் வகுப்பு படி...
சிரியாவில், நில நடுக்க இடிபாடுகளில் சிக்கிய சிறுவன் 2 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டான்.
ஜேன்ட்ரிஸ் நகரில், தரைமட்டமான 5 மாடி கட்டிடத்தின் இடிபாடு குவியல்களுக்கு அடியில் சிக்கியிருந்த சிறு...
அமெரிக்காவில் பள்ளி வகுப்பறையில், ஆசிரியையை துப்பாக்கியால் சுட்ட 6 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
விர்ஜினியா மாநிலத்திலுள்ள, ரிக்னெக் ஆரம்ப பள்ளியில் முதலாம் வகுப்பு படித்துவரும் அந்த சிறுவன...
வாணியம்பாடி அருகே அதிவேக பேருந்து மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தால், ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் பேருந்து ஓட்டுனரை பிடித்து தர்ம அடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது..
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்ப...
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்காததால் 8 வயது சிறுவன் உயிரிழந்தாகக்கூறி மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நடுக்கரையை சேர்ந்த சேகர் என்பவரின் 8 வயது ம...