குமரி மாவட்டம் கருங்கல் அருகே கடற்கரை பகுதியில் நிறுத்திவைக்க பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன.
கருங்கல் அருகே உள்ள மேல் மிடாலம் கடற்கரை பகுதியில் மீனவர்...
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் அனுமதியின்றி கடலுக்குள் படகுசவாரி சென்ற இரு பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கமுதி அருகே பாக்குவெட்டி அய்யனார் கோயிலுக்கு மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரை...
வட ஆப்ரிக்காவில் இருந்து ஐரோப்பா நோக்கி அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 73 பேர் உயிரிழந்தனர்.
உள்நாட்டு போரால் நிலைகுலைந்துள்ள சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் மத்த...
வட ஆப்பிரிக்க நாடான துனீசியாவில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.
உள்நாட்டு போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்த ம...
ஹைட்ரோபாயில் தொழில்நுட்பம் மூலம், தண்ணீருக்கு மேல் பறப்பதுபோல் தோற்றமளிக்கும் அதிவேக மின்சார படகு அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மின்னணு சாதன கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மின்சார கார்க...
நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்களை, இலங்கை கடற்படையினர், ரோந்து கப்பல்களை கொண்டு மோதுவது போல அச்சுறுத்தி விரட்டியடித்ததாக கூறப்படும் வீடியோ வெளியாகியுள்ளது.
கோட்டைப்பட்ட...
கிரீஸ் கடற்பகுதியில் மீன்பிடி படகுகளில் தத்தளித்துக்கொண்டிருந்த நூற்றுகணக்கான புலம்பெயர்ந்தவர்களை அந்நாட்டு கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
கிரீஸின் கிரீட் தீவில் பலத்த காற்றில் சிக்கி இரண்டு ப...