முழுக்க மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் பயணிகள் படகு ஸ்வீடனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஸ்டாக்ஹோமில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பயணிகள் பறக்கும் படகு வணிக உற்பத்திக்குள் அடியெடுத்து வைத்து இருப்...
ஆஸ்திரேலியா அருகே சுறா மீன்களின் தாக்குதலுக்கு உள்ளாகி கடலில் மூழ்கத் தொடங்கிய ரப்பர் படகில் தத்தளித்துகொண்டிருந்த 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ரஷ்யாவை சேர்ந்த இருவரும், பிரான்ஸை சேர்ந்த ஒருவர...
இமாச்சலப் பிரதேசம் கோல் நீர்த்தேக்கம் பகுதியில் திடீரென நீர்மட்டம் உயர்ந்ததால் வெள்ளத்தில் ஒரு படகு சிக்கிக் கொண்டது.
அதிலிருந்த வனத்துறை அதிகாரிகள் 5 பேர் மற்றும் உள்ளூர் மக்கள் 5 பேர் என்று பத்...
மேற்கு ஆப்பிரிக்க தீவு நாடான கேப் வெர்டே அருகே புலம் பெயர்ந்தோரை ஏற்றி வந்த படகு கவிழ்ந்ததில் 60 பேர் உயிரிழந்தனர்.
படகில் இருந்து கடலில் குதித்து நீந்திய 38 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். படகு...
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 19 பேர் பேர் உயிரிழந்தனர்.
தலைநகர் மணிலா அருகே அந்தப் படகு சென்று கொண்டிருந்த போது, பலத்த காற்று வீசியதால் பீதியடைந்த பயணிகள் படகின் ஒ...
கேரள மாநிலம் ஆலப்புழாவில் பம்பா நதியில் நடைபெற்ற பாம்பு படகுப் போட்டியில் 25 பெண்கள் கொண்ட படகு திடீரென நீரில் கவிழ்ந்தது.
படகில் இருந்த 25 பெண்களும் நீரில் மூழ்கி உயிருக்குப் போராடிய நிலையில் இத...
நைஜீரியா நாட்டில் ஆற்றின் நடுவில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்த விபத்தில் 17 குழந்தைகள் உயிரிழந்தனர்.
வடமேற்கு மாகாணமான சொகோடோ அருகே உள்ள பகுதியில் இருந்து விறகு சேகரிப்பதற்காக சிறுவர், சிறுமிய...