அமெரிக்காவில் கேன்சஸ் நகரில் 5 வயது பெண் குழந்தை பாலியல் தாக்குலுக்கு ஆளாகி கொல்லப்பட்ட விவகாரத்தில் குழந்தையின் தாயாருக்கு அறிமுகமான நபர் கைது செய்யப்பட்டார்.
அந்த பெண் குழந்தை, தனது தாய் மற்றும...
ஸ்பெயினில், பள்ளி ஆசிரியர்களையும், சக மாணவர்களையும் கத்தியால் கண்மூடித்தனமாக குத்திய 14 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
காலை வகுப்புகள் தொடங்கியதும் தான் பையில் மறைத்து வைத்திருந்த 2 கத்திகளை...
சென்னை அருகே பாலிடெக்னிக் கல்லூரி மாணவியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரும்பாக்கம் கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி வண்டலூர் அருகே...
நண்பரின் 16 வயது மகளை பலாத்காரம் செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த அரசு அதிகாரியையும் அவருக்கு உடந்தையாக இருந்த அவர் மனைவியையும் திங்கட்கிழமை கைது செய்த டெல்லி போலீசார் நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்திய...
திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் உறவினருடன் பேசிக் கொண்டிருந்த பூ வியாபாரியை குடிபோதையில் கத்தியால் தாக்கி விட்டு தலைமறைவானவரை போலீசார் தேடிவருகின்றனர்.ஈரோடு மாவட்டம் ஒட்டத்துறை பொம்மை நாயக்கன்...
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி, தற்கொலை செய்த வழக்கில் பள்ளி தாளாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சென்னை மாவட்ட 'போக்சோ' சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்...
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 11 நாட்களாக பாலியல் வன்கொடுமைக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர் வீராங்கனைகளை போலீசார் தடியடி நடத்தி கலைக்க முயன்றதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்ட...