ராசிபுரம் அடுத்த புதுப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ துலுக்கசூடாமணி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.
வரும் 3-ம் தேத...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கைலாசம்பாளையம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்தக் கோவிலின் திருப்பணிகள் நடைபெற்று கடந்த 19ம் தேதி கிராம சாந்தி பூஜை உ...
திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசின் சம்மான் நிதி மூலம் இதுவரை 209 கோடி ரூபாய் அவர்களது வங்கி கணக்குகளுக்கு நேரடியாக சென்றுள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
அவிநாசி அர...
நாடு சுதந்திரமடைந்த பிறகு அமைந்த மத்திய அரசுகளிடம் இருந்து கைவினை கலைஞர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும், இதனால் வாழ்வாதாரத்துக்காக இன்னும் பலர் பழைய தொழில்களையே செய்து கொண்டிருக்கும் ...
நாடு முழுவதும் 8 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் 13வது தவணை உதவித்தொகையை நேரடியாகச் செலுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
கர்நாடகாவில் புதிதாகக் கட்டப்பட்ட சிவமொக்கா விமா...
பிரசித்தி பெற்ற குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிசாசுர சம்ஹாரம் இன்று இரவு நடைபெற இருக்கும் நிலையில், பக்தர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.
குலசை முத்தா...
பிரதமரின் கிசான் சம்மான் நிதி (PM-Kisan Samman Nidhi) திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் வங்கி கணக்கில் மத்திய அரசால் இதுவரை 2 லட்சம் கோடி ரூபாய் நேரடியாக செலுத்தப்பட்டு இருப்பதாக ப...