இங்கிலாந்தில், ”சப்வே” உணவகத்தில் சாண்ட்விச் ஆர்டர் செய்த கர்ப்பிணி பெண், பார்சலை பிரித்து பார்த்தபோது சாண்ட்விச்சிற்கு அடியில் கத்தி ஒன்று இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
சுஃபோல்க் மா...
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே வீட்டில் தனியாக வசித்த மூதாட்டியை கொலை செய்து நகைகளைத் திருடிவிட்டு, பெங்களூருவில் பதுங்கியிருந்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
இம்மாதம் 4-ந் தேதி, சரோஜின...
உத்தரபிரதேசத்தின் நொய்டாவில், தனது கார் மீது இ-ரிக்ஷா உரசியதால் ஆத்திரமடைந்த பெண், ரிக்சா ஓட்டுநரை சரமாரியாக அறைந்த காட்சிகள் வெளியாகியுள்ளது.
கார் மீது ரிக்சா லேசாக உரசியதையடுத்து, ஓட்டுநரை அறைந்...
திருவள்ளூர் சி.வி.என் சாலையில், சாலையை கடக்க காத்திருந்த பெண்ணிடம் 2 மர்மநபர்கள் செயினை பறித்து சென்ற சிசிடிவிக் காட்சி வெளியாகியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிஜிஸ்டர் ஆக பணி புரியும் உ...
அமெரிக்காவில், சாலை சந்திப்பில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் சிக்கி, கர்ப்பிணி பெண், அவரது ஒரு வயது குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
லாஸ் ஏஞ்சலின் ...
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே குடும்ப பிரச்னை காரணமாக கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
கோட்டக்கரை பகுதியைச் சேர்ந்த 55 வயதான சரஸ்வதி, வீட்டின் பின...
உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் மதுபோதையில் 2 இளம்பெண்கள் ஒரு வாலிபரை சரமாரியாக தாக்கிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
Vibhuti Khand பகுதியில் உள்ள மதுபான விடுதியில் மது அருந்திவிட்டு வெளியே வந்...