மதுரையில் நடந்து சென்ற பெண்ணை நாய் ஒன்று கடித்துக் குதற முயன்ற நிலையில், சமயோசிதமாக செயல்பட்ட அந்தப் பெண் நாயின் கழுத்தைப் பிடித்து தரையோடு தரையாக அழுத்தி தப்பித்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள...
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், நகை வாங்குவது போல நடித்து 26 கிராம் தங்கச் செயினை திருடிச் சென்ற பெண்ணை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.
புதன்கிழமை காலை 11 மணியளவில் நகை வ...
10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த பெண் ஒருவர், அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பெற்றெடுத்த நிலையில் உயிரிழந்தார். தாய் உயிர் துறந்த சிறிது நேரத்தில் அந்த குழந்தையும் பலியானதால் ஆத்திரம் அடைந்த...
அமெரிக்காவில், பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவனை, இன்ஸ்டாகிராம் பெண் பிரபலம் ஒருவர் அடித்து விரட்டும் காணொலி, இணையத்தில் வைரலாகியுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பின் ஜிம்-மில் தனியாக உடற்பயிற்சி செய...
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு நிதி ஒப்புதல் அளிக்காததால் நோயாளி ஒருவர் 43 நாட்களாக மூட்டு வலியுடன் அவதிப்படுவதாகக் கூறப்படுகிறது.
கடந்த மாதம் 3-ம் தேதி...
ஆந்திராவிலிருந்து சென்னைக்கு நகை வாங்க வந்த வியாபாரிகளிடம் போலீஸாக நடித்து ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒரு பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
ஆந்திராவின் பாப்பட்டலா மாவட்ட...
மசூதிக்குள் பெண்கள் தொழுகை நடத்துவதற்கு அனுமதி உண்டு என அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில் வாரியம்...