1347
கும்மிடிப்பூண்டி அருகே மாந்தோப்பில் பெண்ணை கொன்று புதைத்த சம்பவத்தில் கணவரை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் புட்டிரெட்டிகண்டிகை கிராமத்தைச் சேர்ந்த தர்மய்யா தனது மனைவி லட்சுமி மற்றும் மூ...

8415
தாம்பரம் அடுத்த  பொழிச்சலூரில் மனைவி, இரு குழந்தைகளை மரம் அறுக்கும் கருவியால் அறுத்து கொலை செய்து விட்டு ஐ.டி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலைக் கருவியை அமே...

2723
சேலம் அருகே, 15 வருடமாக உடன் வாழ்ந்த காதல் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்துக் கொலை செய்த கணவன், தவறான சகவாசத்தால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடி போலீசில் சிக்கியுள்ளான்....

4112
சென்னையில் குடிபோதையில் மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்ற நபர் போலீசில் சரணடைந்தான். புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் தளபதி - சண்முகப்பிரியா தம்பதி. கப்பல் தொழிலாளியான தளபதி, கடந்த 2 ஆண்டுகள...

5950
சென்னையில் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆகும் நிலையில், மனைவியை மிதித்தே கொன்ற போதை ஆசாமி ஒருவன், அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாமனார் மீன்பாடி வண்டி ஓட்...

3935
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவிக்கு விஷ ஊசி செலுத்தி கொலை செய்த அரசு மருத்துவர் கைது செய்யப்பட்டார். பெலகுத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வரும் ச...

3489
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே 50 வயதான மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அவரைக் கொலை செய்து உடலை சாக்குப்பையில் கட்டி வீசிய 65 வயதான கணவன் கைது செய்யப்பட்டார். ஜோகிர்கொட்டாய் பகுதியைச் சேர்...



BIG STORY