வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் 30 வினாடிகள் வரை குரல் பதிவுகளை பகிரும் வசதி அறிமுகமாகிறது.
இந்த வசதி, நண்பர்கள் மற்றும் நெருங்கிய தொடர்புகளிடம் விரைவாகவும் எளிதாகவும் பதிலளிக்க உதவும் என வாட்ஸ் அப் நிறுவனம...
இந்தியாவில், கடந்த நவம்பர் மாதத்தில் 37 லட்சம் பயனாளர்களின் கணக்குகள் நீக்கம் - வாட்ஸ்-அப் நிறுவனம்!
இந்தியாவில், கடந்த நவம்பர் மாதத்தில் 37 லட்சம் பயனாளர்களின் கணக்குகள் நீக்கம் செய்யட்டதாக வாட்ஸ்-அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதியின்படி, 50 ...
வாட்ஸ் ஆப்பில் பயனர்களின் சாட்டிங் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக "டிஜிட்டல் அவதார்"அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமூக வலைத்தளமான வாட்ஸ் ஆப், பயனர்களை கவரும் வகையில் எமோஜி, ஸ்டிக...
சென்னையில் மெட்ரோ ரயில்களில் பயணிக்க, வாட்ஸ்-அப் மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மெட்ரோ நிர்வாகம் அறிவிக்கும் எண்ணிற்கு Hi என வாட...
கடந்த அக்டோபர் மாதத்தில் வாட்ஸ் ஆப் நிறுவனம் சுமார் 23 லட்சம் கணக்குகளை தடை செய்து நீக்கியுள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், வாட்ஸ் ...
வாட்ஸ் ஆப் இந்தியத் தலைமை அதிகாரியாக இருந்த அபிஜித் போஸ் ராஜினாமா செய்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் அப்பொறுப்பில் இருந்த அஜித் மோகன் ராஜினமாமா செய்ததையடுத்து அபிஜித் போஸ் நியமனம் செய்யப்பட்டிருந...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உடம்பை பளபளபாக்குவதற்கு, சித்த வைத்தியம் செய்து கொள்ள நினைத்து செங்காந்தள் கிழங்கை சாப்பிட்ட இளைஞர் பரிதாபமாக பலியானார். வாட்ஸ் அப்பில் வந்த வைத்தியத்தால் நிகழ்...