கங்கை ஆற்றங்கரைகளில் நடைபெறும் கும்பமேளாவில் இதுவரை 14 லட்சம் பேர் புனித நீராடியுள்ளனர்.
இதில் 2 ஆயிரத்து100 பேருக்கும் மேல் கொரோனா தொற்று பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கும்பமேளாவ...
உத்தரகாண்ட் மாநிலத்தின் கடந்த ஏழாம் தேதி பனிச்சிதறல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் காணாமல் போன 206 பேரில் எழுபது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் சில உறுப்புகளும் மீட்கப்பட்டிருக்கின்றன. எஞ்ச...
உத்தரகாண்ட் மாநிலத்தின் ரிஷிகங்கா ஆற்றில் பனிச்சரிவு ஏற்பட்டதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 197 பேரை காணவில்லை என்று வெள்ளப் பெருக்கு குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய உள...
உத்தரகாண்டில் பனிப்பாறை சரிந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மாயமான 200 பேரை மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.
உத்தரகாண்ட...
உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரகாண்ட் மாநிலத்தில...
உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிப் பாறைகளில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக பெரும் வெள்ள சேதம் ஏற்பட்டு உள்ளது. காலநிலை மாற்றமே பனிப் பாறைகளில் திடீரென வெடிப்புக்கு காரணம் என நிபுணர்கள் கருத்துத் தெரிவி...
உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிப்பாறை வெடிப்பினால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கிய 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கி மாயமான 170 க்கும் அதிகமானோரைத் தேடும் பணியில் ராணுவம் மற்றும் வி...