உகாண்டாவில் எபோலா பரவல் முடிவுக்கு வந்ததாக, உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. உகண்டாவில் கடந்த ஆண்டு இறுதியில் பரவிய எபோலா வைரஸிற்கு 55 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 42 நாட்களாக புதிதாக எபோலா வைரஸ் ப...
உகாண்டாவில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.
தலைநகர் கம்பாலாவில் உள்ள ஃபிரிடம் சிட்டி வணிக வளாகத்தில், புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒட்டி ஏராளமானோ...
'உகாண்டா'வில், பள்ளிக்கூட தங்கும் விடுதியில் நேரிட்ட தீ விபத்தில், பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் 11 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
மேலும் 6 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனும...
ஆப்ரிக்க நாடான உகாண்டாவில் மயக்கவியல் மருத்துவர், எபோலா வைரஸ்சால் மரணமடைந்ததையடுத்து எபோலாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. வைரஸால் இதுவரை 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப...
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் பெய்த கனமழையால் உருவான நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர்.
காங்கோ நாட்டின் எல்லையை ஒட்டியுள்ள ருவென்சோரி மலைப்பாங்கான பகுதிகளில் பெய்து வரும் கனழையால் ப...
உகாண்டாவில், ஐநா அமைதிப்படையைச் சேர்ந்த வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டதற்கு, ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
உகாண்டா மற்றும் க...
19 வயதுக்குட்பட்டோருக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின், சுற்று ஆட்டத்தில் உகாண்டாவை 326 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர் Angkr...