அம்மா உணவகம் உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி இல்லை என்று கூறி விட்டு, கார் பந்தயத்துக்கு 42 கோடி ரூபாய் அரசு நிதி வீண் செலவு செய்யப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலத்தில்...
மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்...
கல்லூரி விழாவில் பங்கேற்க திருவாரூர் சென்றிருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் போல நாமும் பாடங்களை குறைத்தால் நமது மாணவர்களும் நீட் உள்ளிட்ட போட்டித்தேர்வுகளில் எளிதாக அதிக...
வன்முறையை தி.மு.க எப்பொழுதும் ஆதரிக்காது என ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தை சுட்டிக்காட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கோட்டாட்ச...
கல்வி, சுகாதாரத்துறைக்கு செலுத்தப்படும் கவனத்தை போல விளையாட்டு துறைக்கும் முதலமைச்சர் கவனம் அளித்து வருகிறார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பேசிய அவர், இனி வரும் காலங்...
பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டில் உரிய விளக்கம் இல்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரையில் பேசிய அவர், 33 சதவீத இட ஒதுக்கீட்டில் மக்கள்தொகை கணக்கெடுக்க வேண்டும், எல்லை ந...
ஆட்சிக்கு வந்த முதல் மூன்று ஆண்டுகளில் சனாதனத்துக்கு எதிராக பேசும் தி.மு.க. கடைசி 2 ஆண்டுகளில் தங்கள் கட்சியில் 90 சதவீதம் பேர் ஹிந்துக்கள் என்று கூறுவதை வாடிக்கையாக கொண்டிருப்பதாக பா.ஜ.க. மாநில தல...