திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவையொட்டி, இன்று மாலை சூரசம்ஹாரம் நடைபெற உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளி...
திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட தனது வார்டில் 10 தினங்களாக குடி தண்ணீர் இல்லாமல் மக்கள் கஷ்ட படுவதாகவும், குடி நீர் பிரச்சனையை தீர்க்காவிட்டால் மக்கள் நகராட்சிக்குள் புகுந்து அடித்து நொறுக்...
திருச்செந்தூர் அருகே ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்களின் படகு காற்றின் வேகத்தில் சிக்கி கவிழ்ந்த விபத்தில், மாயமான 2 மீனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்த வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள...
திருச்செந்தூர் அருகே, மகளை கிண்டல் செய்த நபரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
எலெக்ட்ரீசியனான கண்ணன் என்பவர், தனது மனைவி, குழந்தைகளுடன் கரம்பவிளை பகுதியில் வசித்து வ...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்றிரவு கோவ...
திருச்செந்தூரை சேர்ந்த இளைஞர் மணிகண்டன் (வயது 32)இவர், கேரள மாநிலம் குருவாயூரில் ஹோட்டல் ஒன்றில் பணி புரிந்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் தி.மு.க எம்.எல்.ஏ அனிதா ராதாகிர...
தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டத்தின் நிலைக்கான பணிகள் விரைவில் துவங்கி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளா...