2023
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் டாரஸ் லாரியில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகபாரம் உள்ள கருங்கற்களை ஏற்றிக்கொண்டு, 24 மணி நேரமும் சாலையில் அதிவேகத்தில் சென்ற லாரிகளை படம் பிடித்து, வட்டார...

1718
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே, கள்ளச்சாராய வியாபாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால், இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் விவகாரத்தில் ...

2962
பல்லாவரம் அருகில் மாமூல் கேட்டு தர மறுத்த மளிகை கடை உரிமையாளர் மகனை கத்தி முனையில் கடத்திச் சென்று சித்ரவதை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது... சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் வசித்து ...

1317
கேரள தங்கக் கடத்தல் வழக்கில், முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களின் பெயர்களை வாக்குமூலத்தில் கூறியதால் தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகத் ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார். இது ...

3043
மதுரையில், உடல்நலக்குறைவால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்த பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் கந்துவட்டி தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். ...

3256
சென்னை மாதவரம் நீதிமன்றத்தில் பட்டா கத்தியோடு புகுந்து கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓடிய நபரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். விக்னேஸ்வரன் என்பவர், மது அருந்தி விட்டு வீட்டிற்குத் திரும்பி...

2440
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்யா மண்டபத்தின் நிர்வாகத்தை இந்து சமய அறநிலையத்துறை எடுத்து நடத்த வேண்டுமென கடிதம் எழுதியதற்கு, ராம சமாஜம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதா...



BIG STORY