ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் இறந்தவரின் உடலை பிணவறையில் வைக்க, மருத்துவ உதவி பணியாளர் 500 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கூறி, நள்ளிரவில் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
நுரையீரல் பி...
ஸ்ரீபெரும்புதூர் அருகே பெண்களுக்கு லிஃப்ட் தருவது போல காரில் ஏற்றி சென்று மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து நகைகளை பறித்ததாக இளைஞரை ஓரகடம் போலீசார் கைது செய்தனர்.
குண்ணவாக்கத்தைச் ச...
ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒருதலையாய் காதலித்த பெண்தோழி பேசாததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஒரகடம் அருகே வடக்குப்பட்டு கிராமத்தில் வசிக்கு...
79,000 ரூபாய்க்கு ட்ரோன் கேமிரா வாங்கிய நபருக்கு பார்சலில் பொம்மை காரை அனுப்பி வைத்த பிளிப்கார்ட்.!
பிளிப்கார்ட் செயலியில் 79 ஆயிரம் ரூபாய்க்கு ட்ரோன் கேமிரா வாங்கிய ஸ்ரீபெரும்புதூர் நபருக்கு பார்சலில் 100 ரூபாய் மதிப்புள்ள பொம்மை கார் அனுப்பப்பட்டுள்ளது.
சிவந்தாங்கலை சேர்ந்த ஏசி மெக்கானிக்கான ...
ஸ்ரீபெரும்புதூர் அருகே கள்ளச்சந்தையில் மதுவிற்ற பெண் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்த திமுக கவுன்சிலரை வீட்டுக்கு அழைத்து வெட்டிக் கொலை செய்து விட்டு தலைமறைவான லோக்கல் தாதா லோகேஸ்வரி சைதாப்பேட்ட...
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வார்டு உறுப்பினரை வெட்டி படுகொலை செய்த பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
நடுவீரப்பட்டு கிராமத்தில் லோகேஸ்வரி என்ற பெண் கள்ளச்சந்தையில் மது வி...
ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு நிலத்தை சட்டவிரோதமாக வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்த ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு உதவிய அரசு அதிகாரிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
வடகால், பால்நல்லூர் ஆகிய கிராமங...