நைஜீரியாவில் இறை நிந்தனையில் ஈடுபட்டதாக கூறி, பள்ளி மாணவியை சக மாணவர்கள் அடித்து கொலை செய்து உடலை தீ வைத்து எரித்த சம்பவம் பரப்பை ஏற்படுத்தியது.
மாணவர் ஒருவர் வாட்ஸப் குழுவில் இறை போதனைகளை பதிவிட்...
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அடுத்துள்ள டால் எரிமலையில் இருந்து விண்ணை முட்டும் அளவுக்கு புகை வெளியேறுவதால் அவசர நிலை அறிவிக்கப்பட்டு அருகில் குடியிருக்கும் ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர்.
சிறிய எரி...
வானுயர்ந்த கட்டடத்தின் மேல்தளத்தில் திடீர் தீ விபத்து: விண்ணை முட்டும் அளவுக்கு வெளியேறிய கரும் புகை
அமெரிக்கா பென்சிலிவேனியா மாகாணத்தில் உள்ள வானுயர்ந்த கட்டடத்தின் மேல் மாடியில் ஏபட்ட தீவிபத்தால் விண்ணை முட்டும் அளவுக்கு கரும் புகை வெளியேறியது.
அடுக்குமாடி கட்டடத்தின் மேல் மாடியில் திடீரென தீ வ...
ஆஸ்திரேலியாவில் சுமார் 6 ஆயிரம் ஹெக்டேர் பரபரப்பளவில் புதர்த்தீ எரிவதால், அதன் புகை மண்டலம் அப்பகுதி வான் மண்டலம் முழுவதும் பரவியுள்ளது.
மார்கரெட் ரிவர் என்னும் பகுதியில், கடந்த 3 நாட்களாக இவ்வாறு...
புகை பிடிப்பவர்களுக்கு, கொரோனா பாதிப்பும், அதனால் ஏற்படும் இறப்பும் 50 சதவிகிதம் அளவுக்கு கூடுதலாக இருக்கும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதாநாம் கெப்ரிசியஸ் எச்சரிக்கை விடு...
பிரேசிலில் அமேசான் காட்டுத்தீயால் காற்று மாசு அதிகரித்து கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அந்நாட்டில் இம்மாதத்தின் முதல் 12 நாட்களில்...
அமெரிக்காவை சேர்ந்த பிரபல இளம் ராப் பாடகரான பாப் ஸ்மோக், கொள்ளைக் கும்பலால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். 20 வயதே ஆன பஷர் பராகா ஜாக்சன் என்ற பாப் ஸ்மோக்குக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு.
இந்நில...