கன்னியாகுமரி அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் 2 மருத்துவ மாணவிகளுக்கு ஓராண்டு முன்பு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவமனை ஊழியர் கைது செய்யப்பட்டார்.
இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ...
நடிகையின் பாலியல் புகார் குறித்த விசாரணைக்கு நாம் தமிழர் கய்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சீமான் தனது மனைவி கயல்விழி மற்றும் வழக்கறிஞர்களுடன் காலை 11 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜ...
நடிகையின் பாலியல் புகார் தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு 2வதாகக் கொடுக்கப்பட்ட சம்மனின் பேரில் வரும் 18ஆம் தேதி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகவுள்ளார்.
ஏற்கனவே போலீசார் அனுப்...
திருச்சி மாநகர் கருமண்டபம் அருகே மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்து வந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிங்கராயர் நகர் பகுதியில் கடந்...
அமெரிக்காவின் ஃபுளோரிடா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாலியல் வழக்கின் குற்றவாளியான லேரி நாசரை சக கைதி ஒருவன் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்தினான்.
ரத்த வெள்ளத்தில் சாயந்த லேரி நாச...
பெண் எஸ்.பிக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது...
கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தனியார் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது.
சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய அதே பள்ளியின் தாளாளரான பக்கிரி சாமி கடந்த மா...