மயிலாடுதுறையில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியரை போலீசார் போக்சோவில் கைது செய்து உள்ளனர்.
செம்பனார்கோவில் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்...
தனக்கு ஆபாச வீடியோ அனுப்பியவரை கைது செய்யாத காரணத்தினால் பல்லாவரம் தொகுதி மை இந்தியா பார்ட்டி கட்சியின் வேட்பாளர் வீரலட்சுமி சென்னை விமான நிலையத்தின் அருகே செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்த...
வீரலட்சுமிக்கு ஆபாச படங்களை அனுப்பியதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார். தனக்கு ஆபாச படங்களை அனுப்பியவனுக்கு பல்லாவரம் சந்தையில் வைத்து தீர்ப்பு எழுதுவேன் என்று வீரலட்சுமி சபதமிட்டுள்ளார...
சிறப்பு டிஜிபி மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணை 8 வாரத்திற்குள் முடிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தெரிவித்துள்ளது.
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு, சிறப்பு டிஜிபி பாலியல் தொல...
சென்னையை அடுத்த ஆவடியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை 10 ஆண்டுகளுக்கு மேலாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த வளர்ப்பு தந்தையும், அவரது நண்பரும் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.
வெள்ளானூர் பகுதியில் மனநல...
பெண் ஐபிஎஸ் அதிகாரியைப் புகார் அளிக்க விடாமல் தடுத்த எஸ்பி கண்ணன், சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகாததால் மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது.
சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த அதிகாரி தனக...
கொடைக்கானலில் பெண்கள் கழிவறைக்குள் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த இளைஞனை அந்த பெண்ணின் காலில் மக்கள் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தனர். எனினும், அந்த பெண் இளைஞன் மீது போலீஸில் புகாரளித்தார்.
திண்டுக்...